Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (13:32 IST)
முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி தொடர்பாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
மேலும் தொலைபேசி உரையாடல்களையும் அவர் ஒட்டுக்கேட்டுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது என்பதும் இது குறித்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் விசாரித்து அதனை தள்ளுபடி செய்தது. சித்ரா ராமகிருஷ்ணன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிந்தோ தெரியாமலோ அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வருக்கு பக்தி இல்லை.. அதனால் முருகர் மாநாடு நடத்துகிறோம்: நயினார் நாகேந்திரன்

பணமா குடுங்க.. ஜிபே பண்ணிடுறோம்! 112 பேருக்கு விபூதி அடித்த மோசடி தம்பதி சிக்கியது எப்படி?

ஒரே ஆண்டில் மூன்று மடங்கு.. இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி சேமிப்பு அதிகரிப்பு!

பங்குச்சந்தை உயர்ந்தாலும் நம்பிக்கையில்லாத முதலீட்டாளர்கள்.. மதியத்திற்கு மேல் என்ன நடக்குமோ?

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

அடுத்த கட்டுரையில்
Show comments