Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலாய்லாமாவை வேவு பார்த்த சீன பெண் உளவாளி கைது: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:35 IST)
தலாய்லாமாவை உளவு பார்த்த சீன உளவாளி கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புத்த மத தலைவர் தலாய் லாமா 1959 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் அவர் தங்கி வருகிறார். 
 
இந்தநிலையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அவர் வசித்து வரும் நிலையில் அவரை சீன நாட்டு உளவாளி ஒருவர் வேவு பார்த்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய காவல்துறை புத்த கயா மாவட்டத்தில் தலாய்லாமாவை உளவு பார்த்த சீனப்பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments