Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலாய்லாமாவை வேவு பார்த்த சீன பெண் உளவாளி கைது: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:35 IST)
தலாய்லாமாவை உளவு பார்த்த சீன உளவாளி கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புத்த மத தலைவர் தலாய் லாமா 1959 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் அவர் தங்கி வருகிறார். 
 
இந்தநிலையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அவர் வசித்து வரும் நிலையில் அவரை சீன நாட்டு உளவாளி ஒருவர் வேவு பார்த்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய காவல்துறை புத்த கயா மாவட்டத்தில் தலாய்லாமாவை உளவு பார்த்த சீனப்பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments