Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-11 வயதினருக்கான தடுப்பூசி சோதனை வெற்றி: விரைவில் பயன்பாடு

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (06:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஏற்கனவே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த தடுப்பூசியை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அவர்களுக்கு இந்தியாவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 5 வயது முதல் 15 வயது வரை காண ஃபைசர் தடுப்பூசி தடுப்பு ஊசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து ஒப்புதலுக்கு பின்னர் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் மூன்றாவது அலை இந்தியாவில் தோன்றுவதற்கு முன்னரே குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments