Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரலைக் கீறி ரத்தத்தில் எழுதிய குழந்தைகள் ..ஆட்சியருக்கு நோட்டீஸ்!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (20:16 IST)
கேரளாவில் உள்ள  ,கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் குழந்தைகள் தங்கள் ரத்தத்தால் எழுதியது குறித்து அறிக்கை அனுப்புமாறு மாநில  குழந்தைகள் நல உரிமை ஆணையம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில், ஆர்த்தோடக்ஸ் என்ற கிருஸ்தவ பிரிவினர் தேவாலயங்களை நிர்வகிக்க வேண்டுமென்ற கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஐகோபைட் என்ற கிருஸ்தவ பிரிவினர் சிலநாட்களாக போராடி வருகின்றனர்.
 
அந்த போராட்டத்தின் போது, குழந்தைகளும்  திரளாக கலந்துகொண்டனர். அப்போது சில குழந்தைகள் தங்கள் கை விர்அலைக் கீறி அதில் வழிந்த ரத்தத்தில் சத்தியம் என எழுதியதாகத் தெரிகிறது. ஐகோபைட் பிரிவினருக்கு ஆதரவளிக்கும் வண்ணம் குழந்தைகள் செயல்பட்டதாக இந்த செய்திகள் தினசரிகளில் வெளியாகி பரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அம்மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயரதிகார்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments