Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை நட்சத்திரம்! – மக்கள் வேதனை!

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (19:40 IST)
ஆந்திர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பிரபல குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா தனியார் தொலைக்காட்சியில் வெளியான குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர். பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்து காட்டி மக்களை சிரிப்பலையில் மூழ்க செய்தவர் சாய் கிருஷ்ணா.

சிலநாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாய் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் அதிகரித்து வரவே உயர் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் போகும் வழியிலேயே கோகுல் சாய் கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த சிறுவன் இப்படி காய்ச்சலால் பரிதாபமாக இறந்த சம்பவம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments