Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்குத்தண்டனைக்கு ஒப்புதல் அளித்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (15:17 IST)
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நாடு முழுவதும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் குரல் கொடுத்தனர்.
 
இதையடுத்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று அளித்தார். இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. 
 
இதே நாளில் நாடு முழுவதும் 10 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம், ஓடிசா, ஆந்திரா, அரியானா ஆகிய மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 
 
சட்டம் அமலுக்கு வந்த தினத்திலே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்