Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனின் ஸ்கேனைப் பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள் – எப்படி போனது இத்தனை ஊசிகள் ?

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (08:21 IST)
தெலங்கானாவில் 3 வயது சிறுவன் ஒருவனின் உடலில் 15க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வீபநகந்தலா எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் அசோக் மற்றும் அன்னபூர்னா. இவர்களுக்கு 3 வயதில் லோகநாதன் என்ற வயது மகன் இருக்கிறான். குழந்தை கடந்த சில நாட்களாக எதுவும் சாப்பிடாமல் சோகமாக இருந்துள்ளான்.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது உடலில் இடுப்புக்குக் கீழ் 15 க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை எடுப்பது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் சில ஊசிகளை அவர்கள் எடுத்துள்ளனர்.

மீதமுள்ள ஊசிகளை சிறுவன் உடல்நலம் தேறியதும் எடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments