Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான விற்பனைக்கு தடைவிதித்த முதல்வர் யோகி ஆதித்ய நாத்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (17:04 IST)
உத்தபிரதேச  மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

அயோத்தியில் அமையவுள்ள ராமல் கோயிலின் கருவறைக்கு இன்று முதல்வர் ஆதித்ய நாத் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பேசிய அவர், அயோத்தி ராமல் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியைச் சுற்றி உள்ள பகுதிகளில் மதுவிற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றும், ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

அதன்படி, மதுராவைச் சுற்றிலும் இருந்த 37 மதுபானக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. இதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments