Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடி பணம் கொடுத்த சென்னை கிங்ஸ் வீரர்...மோசடி செய்த சென்னை தொழிலதிபர்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  சுழற்பந்து வீச்சாளரும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் சென்னை தொழிலதிபர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்த ஹர்பஜன் சிங், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு8 ஏமாற்றியுள்ளதாகவும் அப்பணத்தை வாங்கித் தரும்படி சென்னை மாநகர காவல்துறையிடம் சில நாட்களுக்கு முன் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த தொழிலதிபர் தனக்கு இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments