Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்திய தம்பதி கைது

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (13:12 IST)
மும்பை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர். 

 
மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்திய தம்பதி சிக்கினர். சோதனையின் போது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தம்பதியினரை தனியாக அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அதில், பெண் அவரது உள்ளடையில் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி.
 
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தனது வீட்டை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வந்து இந்தியாவில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. 
 
பாலசுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க அவர் தனது 2 மனைவிகளையும் மாறி மாறி தங்கத்தை கடத்த பயன்படுத்தி வந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments