Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (15:34 IST)
சாப்பிடும் சப்பாத்தியில் எச்சை துப்பி சமைப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த உலகில் யாருக்கும் பணம், பொருட்களைக் கொடுத்தால் அது போதுமென்று கூற மாட்டார்கள். ஆனால், சாப்பாடு மட்டும் போதுமெனக் கூறுவார்கள்.

ஆனால், அந்தச் சாப்பாட்டில் ஒருவர் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரொனா காலம் என்பதால் வீதியில் எச்சில் துப்புவதே தவறு எனக் கூறப்படும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சாலையோர உணவகத்தில் ஒரு சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments