Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லிட்டர் கோமியம் ரூ.4 மட்டுமே..! – கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் அரசு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (11:51 IST)
சத்தீஸ்கரில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோமியத்தை கொள்முதல் செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

வட மாநிலங்கள் பலவற்றில் பசு மாட்டின் கோமியம் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. பல பகுதிகளில் பசு கோமியம் சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதும் நடக்கிறது. சத்தீஸ்கரில் அம்மாநில அரசு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் கோமியத்திற்கு ரூ.4 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோமிய கொள்முதலால் கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments