Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லிட்டர் கோமியம் ரூ.4 மட்டுமே..! – கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் அரசு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (11:51 IST)
சத்தீஸ்கரில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோமியத்தை கொள்முதல் செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

வட மாநிலங்கள் பலவற்றில் பசு மாட்டின் கோமியம் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. பல பகுதிகளில் பசு கோமியம் சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதும் நடக்கிறது. சத்தீஸ்கரில் அம்மாநில அரசு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் கோமியத்திற்கு ரூ.4 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோமிய கொள்முதலால் கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments