Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் மீது லாரி மோதி 5 பேர் பலி! – பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:38 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் டிராக்டர் மீது லாரி மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தில் மஜ்ரகட்டா கிராமத்தை சேர்ந்த சிலர் வேறு ஊருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்று விட்டு டிராக்டரில் திரும்பி வந்துள்ளனர். டிராக்டர் ஜோபா கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments