Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் மீது லாரி மோதி 5 பேர் பலி! – பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:38 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் டிராக்டர் மீது லாரி மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தில் மஜ்ரகட்டா கிராமத்தை சேர்ந்த சிலர் வேறு ஊருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்று விட்டு டிராக்டரில் திரும்பி வந்துள்ளனர். டிராக்டர் ஜோபா கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments