Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் தேரோட்டம் இன்று தொடக்கம் !

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (22:53 IST)
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந் நாதர் ஆலயத்தின் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது.

ஒடிசா மா நில கடற்கரை நகரான புரியில்  உள்ள புகழ்பெற்ற ஜெக ந் நாதர், பாலபத்திரர், சுபத்திரை, ஆகிய கடவுள்களின் ஒவ்வொரு ஆண்டும் மூன்று ரதங்களின் புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 

இதற்கிடையே, குண்டிச்சா கோவிலுக்குச் சென்ரு, வழியில் உள்ள மௌசிமா கோவில்லுக்குச் சென்று ஓய்வு எடுப்பர். அதன் பின், 9 வது நாள் இவர்கள் தங்களின் பூர்வீக இடத்திற்குத் திரும்புவார்கள். இந்த 9 நாள் திருவிழா இன்று தொடங்கியதை அடுத்து   இதில், பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments