விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கிய இஸ்ரோ: விஞ்ஞானிகள் சாதனை..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:32 IST)
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3,வெற்றிகரமாக செயல்பட்டது என்பதும் நிலவில் தற்போது சூரிய வெளிச்சம் இல்லை என்பதால் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி நிலவிலுள்ள விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி மீண்டும் தரையிறக்கி இஸ்ரோ சோதனை செய்ததாகவும் இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
விக்ரம் லேண்டர் ஏற்கனவே நின்றிருந்த இடத்திலிருந்து 30 முதல் 40 சென்டிமீட்டர் உயரத்துக்கு மேலே எழுப்பி பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் விக்ரம் லேனரின் பாகங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments