Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன்”.. இஸ்ரோவிலிருந்து வெளியான தகவல்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:38 IST)
திட்டமிட்டபடி நிலவில் சந்திரயான் 2 தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி செலுத்தப்பட்ட விண்கலமான சந்திரயான் 2, 22 நாட்கள் புவியை சுற்றிவந்த நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதையை செவ்வாய்க்கிழமை சென்றடைய உள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படும்.

இந்நிலையில், இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், “ நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன். இந்த பிரம்மாண்டமான பயணத்தை மேற்கொண்டிருக்கும் நான், சரியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவேன்” என சந்திரயான் விண்கலம் கூறுவது போலவே பதிவு செய்துள்ளது.

நிலவின் பரப்பில் சந்திரயான் 2 தரையிறங்குவதை செப்டம்பர் 7-இல் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடியும் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments