Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிவர்ஸ் கியரில் ஜெகன் ஆட்சி: வினோதமாய் செயல்பட்ட சந்திரபாபு நாயுடு!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (12:33 IST)
ஜெகம் மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நூதன போராட்டத்தை நடத்தி உள்ளார். 
 
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் ஜெகன். அதே சமயம் சந்திரபாபு நாயுடுவிற்கும் நெருக்கடி கொடுத்து வந்தார். 
 
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இட்டுச் செல்வதாகக் கூறி, தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அனைவரும் பின்னோக்கி நடந்து அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments