Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நிலம் மற்றும் கட்டிடங்களை விற்கலாம்..!? – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (14:41 IST)
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள நிலங்களை விற்று வருவாய் ஈட்ட அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு கடந்த சில காலமாக பொதுத்துறை நிறுவனங்கள் சிலவற்றை தனியாருக்கு விற்றது அரசியல் ரீதியாக விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் நஷ்டத்தில் சென்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்றதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை புதிய ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான உபரி நிலங்கள், பழைய கட்டிடங்களை விற்று அதன்மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments