Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? – சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (09:46 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி குறித்த சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்தை எட்டியுள்ளன. மாநிலங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வந்துள்ளனர். ஆனால் அதே சமயம் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆண்களுக்கும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து மத்திய சுகாதாரத்துறை “கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவோ, மலட்டு தன்மையை ஏற்படுத்துவதாகவோ எந்த வித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments