Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்த உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம்: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:17 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடு தந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
கொரோனாவால் உயிரிழந்தவர் இறந்தவர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த உறவினர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தந்து கொண்டிருப்பதாகக் கூறி உள்ளது. இருப்பினும் இந்த தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

இதுக்கு தான் டிரம்புக்கு நோபல் பரிசா? பாகிஸ்தானை கிண்டல் செய்த ஒவைசி..!

முருகர் மாநாட்டிற்கு வரவிருந்த பவன் கல்யாண் விமானம் கோளாறு.. பயணம் ரத்தா?

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் கண்டனம், டிரம்ப் பரிந்துரையில் சறுக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments