Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை குறித்து மத்திய அரசின் எச்சரிக்கை அறிக்கை!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (16:34 IST)
உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதுகுறித்து மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த அறிக்கை வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
குரங்கு அம்மை தொடர்பாக மாநில அரசுகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது 
 
குரங்கு அம்மை  பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி குரங்கு அம்மை பாதித்த நோயாளிகளுக்காக படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments