Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா; ஆபத்தில் 46 மாவட்டங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:16 IST)
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மாதம் தொடக்கம் வரை கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளால் குறைய தொடங்கியது. இந்நிலையில் தற்போது பல முக்கிய நகரங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கியமான 46 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments