Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா; ஆபத்தில் 46 மாவட்டங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:16 IST)
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மாதம் தொடக்கம் வரை கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளால் குறைய தொடங்கியது. இந்நிலையில் தற்போது பல முக்கிய நகரங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கியமான 46 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments