Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணிய வேண்டாம் மகாராஷ்டிரா: மாஸ்க் அணிய வேண்டும், மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (07:45 IST)
நாளை முதல் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநில மக்கள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
 
ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநில அரசு மாஸ்க் வேண்டாம் என்றும் மத்திய அரசு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூறியிருப்பதால் அம்மாநில மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments