இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு தகவல்

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (16:30 IST)
புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட நிலையில் அந்த வைரஸ் அனைத்து நாடுகளிலும் பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் இந்தியாவின் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் இந்த 18 மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை கூடுதல் கவனம் எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments