Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:30 IST)
வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் மத்திய அரசு தளர்வுகள் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது விமான சேவைகள் தொடங்கபட்டிருந்தாலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அதன்படி இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளதால் 99 நாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வுகளை வழங்கியுள்ளது மத்திய அரசு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments