Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் வடியத் தொடங்கும் வெள்ளநீர்… இயல்புநிலை திரும்பல்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (09:47 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

சென்னையை அடுத்து மழை வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கன்னியாகுமரி இருந்தது. அங்கு பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இப்போது மழைக் குறைந்துள்ளதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு வெள்ளமும் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments