Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரத்துக்கு பயன்படுத்துங்களேன்… தரவுகள் இருக்கா? சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசிக்கு மறுப்பு!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (18:34 IST)
இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த தடுப்பூசியை பயன்படுத்தும் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

உலகம் முழுவதும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கினர்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் அவசர காலத்திற்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டுமென சீரம் இன்ஸ்டிடியூட் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் தேவையான பாதுகாப்பு மற்றும் தரவுகள் இல்லை என்பதால் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments