Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் அதிகமாகும் கொரோனா பரவல் – குளிர்கால கூட்டத்தொடர் ரத்தா?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:02 IST)
டெல்லியில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துவிடலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 8 நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இப்போது இந்த கூட்டத்தொடரை ரத்து செய்யலாமா என மத்திய அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments