Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் அதிகமாகும் கொரோனா பரவல் – குளிர்கால கூட்டத்தொடர் ரத்தா?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:02 IST)
டெல்லியில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துவிடலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 8 நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இப்போது இந்த கூட்டத்தொடரை ரத்து செய்யலாமா என மத்திய அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments