Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்.. 6 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமா?

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:17 IST)
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் 6 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து சமீபத்தில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது
 
 ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மசோதாக்கள் பட்டியல் இதோ:
 
நிதி மசோதா
பேரிடர் மேலாண்மை மசோதா
கொதிகலன்கள் மசோதா
பாரதிய வாயுயன் விதேயக் மசோதா
காபி மசோதா
ரப்பர் மசோதா
 
மேற்கண்ட  இந்த ஆறு மசோதாக்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments