Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்க அவசர சட்டம்! – அமைச்சரவை முடிவு!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (16:00 IST)
இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் சிறு அளவிலாம நகர்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை போலவே ரிசர்வ வங்கியின் கீழ் வராத வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளும் அடக்கம். பொதுவாக திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும், அதற்கான அவசர சட்டம் இயற்றுவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக 1,482 நகர்புற வங்கிகள் ரிசர் வங்கியின் கட்டுப்பாட்டில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments