Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வர மின்னணு விசா! – மத்திய அரசு நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேறி வரும் நிலையில் மின்னணு விசா முறையை இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றிவிட்ட நிலையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் முன்னதாக 129 பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்ட நிலையில், இன்று 120 பேரை மீட்க சிறப்பு விமானத்தை ஆப்கானிஸ்தான் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் இந்தியர்கள் எளிதில் விசா பெற மின்னணு விசா முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தலீபான்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்து பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகங்களை காலி செய்து வரும் நிலையில் இந்தியாவும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments