Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி: மத்திய அரசு திட்டம்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (07:45 IST)
எண்ணெய் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் அந்நிறுவனம் இயங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் 20 ஆயிரம் கோடி இழப்பீடு கோரிய நிலையில் நிதியமைச்சகம் 20 ஆயிரம் கோடி ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
அதேபோல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த 20,000 கோடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments