Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின விழாவில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை… மம்தா அதிருப்தி!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (11:01 IST)
ஜனவரி 26 ஆம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருடம் தோறும் டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை.

இதற்கு கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்குக் கண்டனம் எழுதியும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments