Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின விழாவில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை… மம்தா அதிருப்தி!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (11:01 IST)
ஜனவரி 26 ஆம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருடம் தோறும் டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை.

இதற்கு கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்குக் கண்டனம் எழுதியும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகலாய மன்னர்களை போற்றுவதா? இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: பவன் கல்யாண்

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments