Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றுமதி செய்த ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:04 IST)
இந்தியாவில் கொரனோ நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 
இந்த நிலையில் ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆக்சிஜனை ஏற்றுமதி செய்த மத்திய அரசு தற்போது இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது 
 
வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக டெண்டர் விடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து ஆக்சிஜனை பாதுகாப்பாக வைத்திருத்திருக்காமல், கையிலிருந்த ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு தற்போது மத்திய அரசு ஆக்சிஜனை இறக்குமதி செய்த திட்டமிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments