Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் முதல் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (07:30 IST)
தற்போது 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 15 வயதுக்கு குறைவானவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இதுவரை 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று கோடியே 31 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காகவே மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments