Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிக்குமா?

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (13:19 IST)
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு 5 லட்சமாக அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது 
 
தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உள்ளது. இந் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் மீட்டினால் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கவும் வருமான வரி வழக்கில் மாற்றங்களை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த நம்பிக்கையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 
 
வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments