Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: மத்திய அரசு அனுமதி!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:51 IST)
கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: மத்திய அரசு அனுமதி!
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு புதிய மருந்து பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது 
 
இந்தியாவில் தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன 
 
இரவு நேர ஊரடங்கு முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்ட போதிலும் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் என்ற புதிய மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விராஃபின் என்ற இந்த மருத்து நோயாளிக்கு வெளிப்புறத்திலிருந்து ஆக்சிஜன் வழங்கும் தேவையைவிட குறைக்கும் என்றும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments