Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மர் மருத்துவமனையில் ஓபி பிரிவு இயங்காது: அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:47 IST)
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் ஓபி பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஓபி மூலம் ஏராளமான மக்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தற்போது ஓபி நோயாளிகள் மீது மருத்துவர்கள் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது 
 
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் என்று கூறப்படும் ஓபி சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஓபியில் இதற்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments