Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மர் மருத்துவமனையில் ஓபி பிரிவு இயங்காது: அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:47 IST)
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் ஓபி பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஓபி மூலம் ஏராளமான மக்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தற்போது ஓபி நோயாளிகள் மீது மருத்துவர்கள் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது 
 
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் என்று கூறப்படும் ஓபி சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஓபியில் இதற்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments