Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பயர் ஆன ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும்!!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:36 IST)
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல். 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments