Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பயர் ஆன ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும்!!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:36 IST)
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல். 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments