Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பயர் ஆன ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும்!!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:36 IST)
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல். 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments