Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கேண்டினுக்குள் துரித உணவுக்குள் தடை !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (10:06 IST)
பள்ளி கேண்டின்களில் துரித உணவுகள் விற்க மற்றும் விளம்பரம் செய்ய தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

துரித உணவுகள், கொழுப்புச் சத்து உணவுகள் ஆகியவற்றால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் உடல் எடை அதிகமாதல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் அதிகமாகி வருகின்றன.

இதனால் மாணவர்கள் துரித உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிக்கூட சமையல் கூடம், கேண்டின் மற்றும் பள்ளிக்கு வெளியே 50 மீட்டர் தூரத்தில் துரித உணவுகள் விற்பனை மற்றும் அவற்றின் விளம்பரம் செய்ய மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது. இது சம்மந்தமான வரைவு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்