பள்ளி கேண்டினுக்குள் துரித உணவுக்குள் தடை !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (10:06 IST)
பள்ளி கேண்டின்களில் துரித உணவுகள் விற்க மற்றும் விளம்பரம் செய்ய தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

துரித உணவுகள், கொழுப்புச் சத்து உணவுகள் ஆகியவற்றால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் உடல் எடை அதிகமாதல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் அதிகமாகி வருகின்றன.

இதனால் மாணவர்கள் துரித உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிக்கூட சமையல் கூடம், கேண்டின் மற்றும் பள்ளிக்கு வெளியே 50 மீட்டர் தூரத்தில் துரித உணவுகள் விற்பனை மற்றும் அவற்றின் விளம்பரம் செய்ய மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது. இது சம்மந்தமான வரைவு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்