Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதறவைத்த பெய்ரூட் சம்பவம்; உஷாரான மத்திய அரசு! – துறைமுகங்களில் சோதனை!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (09:34 IST)
உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய பெய்ரூட் அம்மோனியம் நைட்ரேட் விபத்தை தொடர்ந்து இந்திய துறைமுகங்களில் சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் அந்த நகரமே சிதைந்து காணப்படுகிறது. 70 பேருக்கும் மேல் உயிரிழந்த நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிண்டி குடோனில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாகவும், விரைவில் அவை ஏலத்தில் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட் சம்பவத்தால் உஷாரான மத்திய அரசு நாடுதோறும் உள்ள துறைமுகங்கள், குடோன்களில் சோதனை செய்து அம்மோனியம் நைட்ரேட் இருப்பு குறித்த விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments