Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பள்ளிகளில் தாய்மொழிதான் முக்கியம்! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (13:15 IST)
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேச வேண்டும் என மத்திய கல்வி துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில், பல பள்ளிகளில் தாய் மொழி தவிர்த்த பிற மொழிகளுக்கான பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தாய்மொழி குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம் புதிய கல்வி கொள்கையின்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தகவல் பரிமாற்றத்திற்கு தாய் மொழியையே பயன்படுத்த வேண்டும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments