Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டூ டெல்லி, பெங்களூர்; 39 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (17:19 IST)
கொரோனா தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கல் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 39 ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சமீப காலமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மெல்ல ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர் உள்ளிட்ட அருகாமை மாநிலங்களுக்கு மட்டும் ரயில் சேவை உள்ள நிலையில் இந்த 39 சிறப்பு ரயில்களில் சென்னை – டெல்லி, பெங்களூர், மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments