Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதி பேருக்கு தடுப்பூசி போட்டாச்சு! – மத்திய அரசு தகவல்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் தகுதி வாய்ந்த நபர்களில் 50% பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments