Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதி பேருக்கு தடுப்பூசி போட்டாச்சு! – மத்திய அரசு தகவல்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் தகுதி வாய்ந்த நபர்களில் 50% பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments