Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரம் – பாராட்டுகளை தெரிவித்த பிரபலங்கள்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:13 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாலிவுட் பிரபலங்கள் தங்கள் ஆதரவை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்டாக்ராமில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் “நீண்ட நாட்கள் கழித்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது, வரலாற்றில் தீவிரவாதமற்ற நாட்டை உருவாக்குவதற்கான முக்கியமான முடிவாகும். திரு மோடி அவர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மதுர் பண்ட்டெர்கர் “வரலாற்று தருணம். 370 நீக்கப்பட்டது. தைரியமான முயற்சி” என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் சேதன் பகத் “ஆகஸ்டு 5, 2019. காஷ்மீர் கடைசியாக விடுதலையானது. வளர்வதர்கான சுதந்திரம், எதிர்காலத்திற்கான சுதந்திரம். சட்டப் பிரிவு 370 போய்விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments