Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்வித்தாள்கள் லீக் ; இரு பாடங்களுக்கு மறுதேர்வு: சி.பி.எஸ்.ஐ அறிவிப்பு

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (17:37 IST)
கேள்வித்தாள்கள் வெளியான விவகாரத்தில் 12ம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ம் வகுப்பு கணிதம் என இரண்டு தேர்வுகளுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.ஐ அறிவித்துள்ளது.

 
சி.பி.எஸ்.ஐ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. அந்நிலையில், 12ம் வகுப்பு பொருளியல் பாட தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக செய்தி பரவியது. ஆனால்,  அந்த செய்தியைஅ சி.பி.எஸ்.இ மறுத்து அறிக்கை வெளியிட்டது.  இந்நிலையில், இன்று நடைபெற்ற 10ம் வகுப்புக்கான கணிதத் தேர்வின்  வினாத்தாளும் லீக் ஆனது. 

 
இதைத்தொடர்ந்து இந்த இரண்டு பாடத்திற்கும் மறு தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.ஐ இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments