Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்: குற்றவாளி கைது

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (19:17 IST)
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து துறைரீதீயிலான விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொருளாதார தேர்வு வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பின்பு அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராகேஷ் குமார் வினாத்தாள் வெளியிட்ட உண்மையை ஓப்புக்கொண்டார். 
 
மேலும்,இந்த வினாத்தாள் லீக் தொடர்பாக போலீசார் டெல்லியை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments