Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ பிளஸ்2 மதிப்பெண்…? கமிட்டி அமைப்பு

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (21:54 IST)
சமீபத்தில் பிரதமர் மோடி  தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டு கூடி ஆலோசித்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments