சிபிஎஸ்இ பிளஸ்2 மதிப்பெண்…? கமிட்டி அமைப்பு

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (21:54 IST)
சமீபத்தில் பிரதமர் மோடி  தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டு கூடி ஆலோசித்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் இலங்கை பெண்ணிடம் இந்திய பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்..!

விஜய்யை விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது தாக்குதல்.. 4 பேர் கைது..!

கோவில் கருவறைக்குள் செல்ல மறுத்த கிறிஸ்துவ அதிகாரி பணிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

இனிமேல் அவசர வழக்கு என எதுவும் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments