Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் குறித்த வதந்தி: விளக்கம் அளித்த நிர்வாகம்..!

Webdunia
புதன், 10 மே 2023 (17:39 IST)
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ள நிலையில் இதற்கு சிபிஎஸ்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில மணி நேரங்களாக சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பதாக சிபிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது போன்ற ஒரு லெட்டர் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டது போன்ற அறிக்கை உண்மையில் போலியானது என்றும் அதை வெளியிட்டவர் யார் என்று தெரியவில்லை என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் அந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் நாளை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சிபிஎஸ்சி பெயரில் போலியாக அறிக்கை தயாரித்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சிபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த மதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

அண்ணாமலை அவசர அவசரமாக இலங்கை சென்றது இதற்குத்தானா? பரபரப்பு தகவல்..!

8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

அடுத்த கட்டுரையில்
Show comments