Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 31ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Webdunia
புதன், 10 மே 2023 (17:28 IST)
சில உள்ளூர் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சித் தலைவரே உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருவார் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் மே 31ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். கரூரில் உள்ள மகா மாரியம்மன் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும்.
 
இந்த விழா வரும் மே 31ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனை அடுத்து கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
உள்ளூர் விடுமுறை நாளான மே 31ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் மூன்றாம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments